Loading...
நில அதிர்ச்சி • 8 வசனங்கள்
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
1. பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும்போது,
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
3. இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது,
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
4, 5. அந்நாளில்1 தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.26
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
6. அந்நாளில்1 மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
8. அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.