அல் ‌அலக்‌

கருவுற்ற சினை முட்டை • 19 வசனங்கள்

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ 

﴾ 96:1 ﴿
﴾96:1﴿

1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!281

خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ 

﴾ 96:2 ﴿
﴾96:2﴿

2. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து365&506 படைத்தான்.368

اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ 

﴾ 96:3 ﴿
﴾96:3﴿

3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.

الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ 

﴾ 96:4 ﴿
﴾96:4﴿

4. அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.

عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ 

﴾ 96:5 ﴿
﴾96:5﴿

5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ  أَن رَّآهُ اسْتَغْنَىٰ 

﴾ 96:6,7 ﴿
﴾96:6,7﴿

6, 7. அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்.26

إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ 

﴾ 96:8 ﴿
﴾96:8﴿

8. உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.

أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ  عَبْدًا إِذَا صَلَّىٰ 

﴾ 96:9,10 ﴿
﴾96:9,10﴿

9, 10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?26&32

أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ  أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ  أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ 

﴾ 96:11,12,13 ﴿
﴾96:11,12,13﴿

11, 12, 13. அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?26

أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ 

﴾ 96:14 ﴿
﴾96:14﴿

14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ 

﴾ 96:15 ﴿
﴾96:15﴿

15. அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம்.

نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ 

﴾ 96:16 ﴿
﴾96:16﴿

16. அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி.426

فَلْيَدْعُ نَادِيَهُ 

﴾ 96:17 ﴿
﴾96:17﴿

17. அவன் தனது சபையோரை அழைக்கட்டும்.

سَنَدْعُ الزَّبَانِيَةَ 

﴾ 96:18 ﴿
﴾96:18﴿

18. நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.

كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩ 

﴾ 96:19 ﴿
﴾96:19﴿

19. எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக!396 நெருங்குவீராக!

96

Settings