Loading...
அத்தி • 8 வசனங்கள்
وَالتِّينِ وَالزَّيْتُونِ
1. அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!379
وَطُورِ سِينِينَ
2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!379
وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ
3. அபயமளிக்கும் இவ்வூர்34 மீதும் சத்தியமாக!379
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.368
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை1 உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?