அஷ்ஷம்ஸ்
சூரியன் • 15 வசனங்கள்
وَالشَّمْسِ وَضُحَاهَا
﴾ 91:1 ﴿
﴾91:1﴿
1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!379
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
﴾ 91:2 ﴿
﴾91:2﴿
2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!379
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
﴾ 91:3 ﴿
﴾91:3﴿
3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!379
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
﴾ 91:4 ﴿
﴾91:4﴿
4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!379
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
﴾ 91:5 ﴿
﴾91:5﴿
5. வானத்தின்507 மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!379
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
﴾ 91:6 ﴿
﴾91:6﴿
6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!379
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
﴾ 91:7 ﴿
﴾91:7﴿
7. உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!379
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
﴾ 91:8 ﴿
﴾91:8﴿
8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
﴾ 91:9 ﴿
﴾91:9﴿
9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
﴾ 91:10 ﴿
﴾91:10﴿
10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
﴾ 91:11 ﴿
﴾91:11﴿
11. ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர்.
إِذِ انبَعَثَ أَشْقَاهَا
﴾ 91:12 ﴿
﴾91:12﴿
12. அப்போது அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன்வந்தான்.
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
﴾ 91:13 ﴿
﴾91:13﴿
13. 'இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!' என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (சாலிஹ்) கூறினார்.
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
﴾ 91:14 ﴿
﴾91:14﴿
14. அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களின் இறைவன் அவர்களைத் தரைமட்டமாக்கினான்.
وَلَا يَخَافُ عُقْبَاهَا
﴾ 91:15 ﴿
﴾91:15﴿
15. அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை.