அல் முர்ஸலாத்‌

அனுப்பப்படும் காற்று • 50 வசனங்கள்

وَالْمُرْسَلَاتِ عُرْفًا  فَالْعَاصِفَاتِ عَصْفًا 

﴾ 77:1,2 ﴿
﴾77:1,2﴿

1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!379&26

وَالنَّاشِرَاتِ نَشْرًا  فَالْفَارِقَاتِ فَرْقًا 

﴾ 77:3,4 ﴿
﴾77:3,4﴿

3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!379&26

فَالْمُلْقِيَاتِ ذِكْرًا  عُذْرًا أَوْ نُذْرًا 

﴾ 77:5,6 ﴿
﴾77:5,6﴿

5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!379&26

إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ 

﴾ 77:7 ﴿
﴾77:7﴿

7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.

فَإِذَا النُّجُومُ طُمِسَتْ 

﴾ 77:8 ﴿
﴾77:8﴿

8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது,

وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ 

﴾ 77:9 ﴿
﴾77:9﴿

9. வானம்507 பிளக்கப்படும்போது,

وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ 

﴾ 77:10 ﴿
﴾77:10﴿

10. மலைகள் சிதறடிக்கப்படும்போது,

وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ 

﴾ 77:11 ﴿
﴾77:11﴿

11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும்போது (அது நடந்தேறும்)

لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ 

﴾ 77:12 ﴿
﴾77:12﴿

12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப் படுத்தப்பட்டுள்ளது?

لِيَوْمِ الْفَصْلِ 

﴾ 77:13 ﴿
﴾77:13﴿

13. தீர்ப்பு நாளுக்காகவே! 1

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ 

﴾ 77:14 ﴿
﴾77:14﴿

14. தீர்ப்பு நாள்1 என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:15 ﴿
﴾77:15﴿

15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ 

﴾ 77:16 ﴿
﴾77:16﴿

16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?

ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ 

﴾ 77:17 ﴿
﴾77:17﴿

17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?

كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ 

﴾ 77:18 ﴿
﴾77:18﴿

18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:19 ﴿
﴾77:19﴿

19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ 

﴾ 77:20 ﴿
﴾77:20﴿

20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?

فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ  إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ 

﴾ 77:21,22 ﴿
﴾77:21,22﴿

21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதைப் பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?26

فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ 

﴾ 77:23 ﴿
﴾77:23﴿

23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:24 ﴿
﴾77:24﴿

24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا  أَحْيَاءً وَأَمْوَاتًا 

﴾ 77:25,26 ﴿
﴾77:25,26﴿

25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா?26

وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا 

﴾ 77:27 ﴿
﴾77:27﴿

27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்.248 இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:28 ﴿
﴾77:28﴿

28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ  انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ 

﴾ 77:29,30 ﴿
﴾77:29,30﴿

29, 30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!26

لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ 

﴾ 77:31 ﴿
﴾77:31﴿

31. அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.

إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ 

﴾ 77:32 ﴿
﴾77:32﴿

32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ 

﴾ 77:33 ﴿
﴾77:33﴿

33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:34 ﴿
﴾77:34﴿

34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ 

﴾ 77:35 ﴿
﴾77:35﴿

35. இது அவர்கள் பேச முடியாத நாள்!1

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ 

﴾ 77:36 ﴿
﴾77:36﴿

36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:37 ﴿
﴾77:37﴿

37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

هَـٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ 

﴾ 77:38 ﴿
﴾77:38﴿

38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்!1 உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ 

﴾ 77:39 ﴿
﴾77:39﴿

39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:40 ﴿
﴾77:40﴿

40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ 

﴾ 77:41 ﴿
﴾77:41﴿

41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.

وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ 

﴾ 77:42 ﴿
﴾77:42﴿

42. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும் இருப்பார்கள்.

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ 

﴾ 77:43 ﴿
﴾77:43﴿

43. 'நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (எனக் கூறப்படும்.)

إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ 

﴾ 77:44 ﴿
﴾77:44﴿

44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:45 ﴿
﴾77:45﴿

45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ 

﴾ 77:46 ﴿
﴾77:46﴿

46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:47 ﴿
﴾77:47﴿

47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ 

﴾ 77:48 ﴿
﴾77:48﴿

48. ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

﴾ 77:49 ﴿
﴾77:49﴿

49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.

فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ 

﴾ 77:50 ﴿
﴾77:50﴿

50. இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்?

77

Settings