அல் ‌ஃபீல்‌

யானை • 5 வசனங்கள்

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ 

﴾ 105:1 ﴿
﴾105:1﴿

1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ 

﴾ 105:2 ﴿
﴾105:2﴿

2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா?464

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ 

﴾ 105:3 ﴿
﴾105:3﴿

3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.

تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ 

﴾ 105:4 ﴿
﴾105:4﴿

4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ 

﴾ 105:5 ﴿
﴾105:5﴿

5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.355

105

Settings